கோள்களின் அணிவகுப்பு

              ன்று நம் பிறந்த காலத்தில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது அது தான் 2737 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பு அதுவும் கீஸா பிரமிடுகளுக்கு நேர் மேலே. சுக்கிரன் - புதன் - சனி போன்ற மூன்று கோ
ள்களும் படத்தில் உள்ளது போல நாளை (டிசம்பர் 3) ஆனால் விஞ்சானிகள் இந்த கோள்களின் அணிவகுப்பும் பீரமிடும் ஒன்றாய் இருப்பதின் மர்மம் என்ன என்று இது வரை கண்டுபிடிக்கவில்லை. இந்த கோள்கள் அணிவகுப்பு வரும் என்று கீஸா பிரமிடுகள் கட்டபட்டனவா? இது டிசம்பர் 21 உலகம் அழியும் நாள் என்று குறிபிட்ட 18 நாட்களுக்கு முன் நடப்பதால் 18 = 6 + 6 + 6 = இது ஒரு உலகம் அழியும் சான்ஸ் என்று சிலர் கூற சிலர் இதை வார்னிங் கொடுக்கவே இந்த கீஸா பிரமிடுகளும் இந்த 3 கோள்களின் அணிவகுப்பும் என்றும், சில வான் ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வு சரியாக 25,920 ஆண்டுகள் கழித்து நடப்பதால் இந்த 18 நாள்களின் மணித்துளிகளை கூட்டினாலும் இதே 25,920 நிமிடங்கள் கிடைக்கின்றது என்று அடித்து கூறுகின்றனர். என்ன நடக்குமோ நடக்கட்டும்
இதை பற்றி நண்பர் ஷதீஷ் குமார் ஜோதிடரிடம் கேட்டபோது -------------- 2012 முடிவதற்குள் உலகம் ஒரு பெரு மாற்றத்தை சந்திக்கும் என இதை பற்றி ஒரு கணிப்பு இருக்கிறது இது நல்ல கிரக நிலை என்று
சொல்ல முடியாது..நான் ஏற்கனவே சொல்லியபடி 2012 முடிவதற்குள் ஒரு பாதிப்பு அது சுனாமியாகவும் இருக்கலாம் வர வாய்ப்பிருக்கு...அல்லது இரு பெரும் நாடுகளுக்குள் யுத்தமும் வரலாம்..அல்லது ஒரு புதிய கண்டுபிடிப்பு..உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்...இந்தியாவில் கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் எனவே இந்திய அரசியலிலோ இந்திய நாட்டுக்குள்ளோ ஏதேனும் பாதிப்பை மாற்றத்தை இந்த கிரக அமைப்புகள் ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.