ரதயாத்திரையில் மாதவரம் தோட்டக்கலை கல்லூரியில்

Pasumainayagan thagavalthalam

4ம் நாள் (02-07-2014) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரதயாத்திரையில் மாதவரம் தோட்டக்கலை கல்லூரியில் விழிப்புணர்வு செய்த போது எடுத்த படம்.

                                                                                                         -பசுமைநாயகன்
   


Pasumainayagan thagavalthalam




சுற்றுசூழல் விழிப்புணர்வு ரதயாத்திரை  பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து துவங்கியது. நீதிஅரசர்.மாண்புமிகு ஜோதிமணி ஐயா அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த ரதயாத்திரை தமிழகம் முழுக்க சுற்றிவர இருக்கிறது. விவசாயிகள் விவசாயத்தை கைவிடமால் இருக்க, இயற்கை விவசாயத்திற்கு மாற, விவசாய நிலத்தில் மழைநீர் சேகரிக்க, பண்ணை குட்டைகள் அமைக்க, மரம் நடவு செய்ய வலியுறித்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ரதயாத்த்திரை.
                                                                        -பசுமை நாயகன்பசுமைநாயகன்  Pasumai Nayagan

பசுமைநாயகன்  Pasumai Nayagan

பசுமைநாயகன்  Thagavalthalam Pasumai Nayagan